நெய் பர்பிதேவையாணவை;
கடலைமாவு-1கப்;சர்க்கரை-2கப்;நெய்-2கப்;தேங்காய்துருவல்-1கப்;நெய்யில் வருத்த முந்திரி-1\2கப்
செய்முறை; கனமான வாணலியில் நெய்1\4கப் ஊற்றி கடலைமாவை பச்சைவாசனை போகும்வரை வறுத்து தனியாகவைக்கவும்.அதேவாணலியில் சர்க்கரை போட்டு தண்ணீர் முழுகும் அளவு ஊற்றிகரைந்ததும் நெய்யில் வறுத்தகடலைமாவை சிறிதுசிறிதாக போட்டுகட்டியில்லாமல் கிளறி தேங்காய்துருவல் சேர்க்கவும். நன்கு கிளறிநெய் ஊற்றவும்.பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது வருத்தமுந்திரி சேர்த்து தாம்பாளத்தில் ஊற்றி ஆறியதும் வில்லைகள் போடவும்.
0 comments:
Post a Comment