உளுந்து -1டம்ளர் ,அரிசி-1|4 டம்ளர், முற்றிய தேங்காய்த் துருவல் -2கப் சுக்கு ,ஏலக்காய்தூள் -1டீஸ்பூன், வெல்லம் -350 கிராம் ,தண்ணீர்-2லிட்டர் ,
செய்முறை; உளுந்தையும் ,அரிசியும் ஊறவைத்து மிக்ஸியில் அரைக்கவும் தணியாக தேங்காயை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி கொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வெல்லத்தூளை போட்டு
கரைந்ததும் வடிகட்டி வேறு பாத்திரத்தில் ஊற்றி கொதிவிடவும் . நன்கு கொதிவரும்போது தேங்காயை கொட்டி அரைத்த மாவை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் கிளரவும்.20 நிமிடம் நன்கு கிளறி
கஞ்சி பதத்திற்கு வந்ததும் சுக்கு, ஏலக்காய்த் தூள் போட்டு பச்சை வாசனை போனவுடன் இறக்கவும்.
கரைந்ததும் வடிகட்டி வேறு பாத்திரத்தில் ஊற்றி கொதிவிடவும் . நன்கு கொதிவரும்போது தேங்காயை கொட்டி அரைத்த மாவை சிறிது சிறிதாக ஊற்றி கட்டியில்லாமல் கிளரவும்.20 நிமிடம் நன்கு கிளறி
கஞ்சி பதத்திற்கு வந்ததும் சுக்கு, ஏலக்காய்த் தூள் போட்டு பச்சை வாசனை போனவுடன் இறக்கவும்.
0 comments:
Post a Comment