Friday, October 29, 2010
தேன்குழல்
புழுங்கல் அரிசி - 11\2 டம்ளர்
உளுந்து - 1 டம்ளர்
சர்க்கரை - 4 டம்ளர்
எண்ணெய் - பொரிப்பதற்கு
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
செய்முறை;
முதலில் அரிசியை 1 மணிநேரம் தனியாக ஊறவைக்கவும். உளுந்தை 1\2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் அதிகம் விடாமல் கெட்டியாக நைசாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காயவிடவும் அதற்குள் பக்கத்து அடுப்பில் பாத்திரத்தில் சர்க்கரை போட்டு 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும் ஏலக்காய் தூள் போட்டு அடுப்பை அணைக்கவும் எண்ணெய் காய்ந்தவுடன் முறுக்கு அச்சில் மாவை போட்டு எண்ணெய்யிலேயே பிழியவும் .வெந்ததும் சர்க்கரை பாகில் நன்கு நனைத்து உடனே எடுத்து தனியாக தட்டில் வைக்கவும்.(குறிப்பு ;சர்க்கரை பாகு சூடாக இருக்கவும் ஆறிவிட்டால் ஒரு துளி தண்ணீர் விட்டு சூடு படுத்திக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)

நன்றி காயத்ரி மேம்
ReplyDelete